கிழக்கில் ஒரு மாவட்டத்தில் பாடசாலைகள் மூடப்பட்டன
அதனடிப்படையில், அநுராதபுரம் கல்வி வலயத்தில் 13 பாடசாலைகள் ஏப்ரல் 30 வரையிலும் மூடப்பட்டன
அம்பாறை மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் யாவும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டன.