கொரோனா தொற்று காரணமாக கொழும்பு தபால் அலுவலகம் பூட்டு!
கொழும்பு அஞ்சல் பரிவர்தனை தபால் அலுவலத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அஞ்சல் பரிவர்தனை தபால் அலுவலத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தபால் அலுவலகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.